மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண் சிறுத்தாம்பு.11
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 947
பாசுரம்
அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம்
அன்பன், தென்குரு கூர்நகர் நம்பிக்கு,
அன்ப னாய்மது ரகவி சொன்னசொல்
நம்பு வார்ப்பதி, வைகுந்தம் காண்மினே. (11)
Summary
To those who seek the Lord’s refuge, Madurakavi who took refuge in Ten-Kurugur Nambi’s feet has this to say, “See Vaikunth here!”