திருவாய்மொழி
திருவாய்மொழி.961
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3751
பாசுரம்
கொடியே ரிடைக்கோ கனகத் தவள்கேள்வன்,
வடிவேல் தடங்கண் மடப்பின்னை மணாளன்,
நெடியா னுறைசோ லைகள்சூழ் திருநாவாய்,
அடியேன் அணுகப் பெறு நாள் எவைகொலொ. 9.8.2
Summary
The Lord in Tirunavai is spouse of lotus-dame Lakshmi, and Vel-eyed slender Nappinnai. Oh! When will I attain him?
திருவாய்மொழி.962
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3752
பாசுரம்
எவைகொல் அணுகப் பெறுநாள்? என் றெப்போதும்,
கவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்,
நவையில் திருநாரணன்fசேர் திருநாவாய்,,
அவையுள் புகலாவ தோர்நாள் அறியேனே. 9.8.3
Summary
I weep with thoughts of nothing except when I will reach him in Tirunavai where he resides in good company perfectly
திருவாய்மொழி.963
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3753
பாசுரம்
நாளெல் அறியேன் எனக்குள் ளன,நானும்
மீளா அடிமைப் பணிசெய்யப் புகுந்தேன்,
நீளார் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,
வாளேய் தடங்கண் மடப்பின்னை மணாளா. 9.8.4
Summary
O Lord of Vel-eyed Nappinnai in Tirunavai amid groves! I know not how long I must stay here doing deeds of no return
திருவாய்மொழி.964
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3754
பாசுரம்
மணாளன் மலர்மங் கைக்கும்மண் மடந்தைக்கும்,
கண்ணாளன் உலகத் துயிர்தேவர் கட்கெல்லாம்,
விண்ணாளன் விரும்பி யுறையும் திருநாவாய்,
கண்ணாரக் களிக்கின்ற திங்கென்று கொல்கண்டே? 9.8.5
Summary
The spouse of lotus-dame and Earth Dame, door as eyes to the gods and men has made his home in Tirunavai. O, when will these eyes feast on him?
திருவாய்மொழி.965
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3755
பாசுரம்
கண்டே களிக்கின்ற திங்கென்று கொல்கண்கள்,
தொண்டே யுனக்கா யொழிந்தான் துரிசின்றி,
வண்டார் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,
கொண்டே யுறைகின்ற எங்கோ வலர்கோவே. 9.8.6
Summary
My Lord! King of the cowherd-clan, now living inTirunavali! O When will my eyes see you here and rejoice in pure love?
திருவாய்மொழி.966
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3756
பாசுரம்
கோவா கியமா வலியை நிலங்கொண்டாய்,
தேவா சுரம்செற் றவனே. திருமாலே,
நாவா யுறைகின்ற என்நா ரணநம்பீ,
ஆவா அடியா னிவன் என் றருளாயே. 9.8.7
Summary
You took the Earth, from Bali king. O Tirumal, Lord of the gods, my friend living in Tirunavai! Take me as your servant
திருவாய்மொழி.967
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3757
பாசுரம்
அருளா தொழிவாய் அருள்செய்து, அடியேனைப்
பொருளாக்கி யுன்பொன் னடிக்கீழ்ப் புகவைப்பாய்,
மருளே யின்றியுன்னை என்னெஞ்சத் திருத்தும்,
தெருளே தருதென் திருநாவாய் என்தேவே. 9.8.8
Summary
O Lord of Tirunavai in my heart, dispeling all my doubts! Make me worthy of your feet or else forsake me, -your servant
திருவாய்மொழி.968
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3758
பாசுரம்
தேவர் முனிவர்க் கென்றும்காண் டற்கரியன்,
மூவர் முதல்வன் ஒருமூ வுலகாளி,
தேவன் விரும்பி யுறையும் திருநாவாய்,
யாவர் அணுகப் பெறுவார் இனியந்தோ. 9.8.9
Summary
The Lord of Tirunavai, by his will, is eternally invisible to gods and to sages, Now who can be with him?
திருவாய்மொழி.969
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3759
பாசுரம்
அந்தோ. அணுகப் பெறுநாளென் றெப்போதும்,
சிந்தை கலங்கித் திருமாலென் றழைப்பன்,
கொந்தார் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,
வந்தே யுறைகின்ற எம்மா மணிவண்ணா. 9.8.10
Summary
My heart is disturbed with thought of impending union. Alas, I call my gem-hued Lord who lives in fragrant Tirunavai
திருவாய்மொழி.970
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3760
பாசுரம்
வண்ணம் மணிமாட நன்னாவாய் உள்ளனை,
திண்ணம் மதிள்தென் குருகூர்ச் சடகோபன்,
பண்ணர் தமிழா யிரத்திப்பத் தும்வல்லார்,
மண்ணாண்டு மணம்கமழ் வர்மல்லிகையே. (2) 9.8.11
Summary
This decad of the thousand Pann-based songs, by walled kurugur’s Satakopan on the lord Tirunavai residing amid painted mansions, -those who master it will rule Earth and exude the fragrance of Jasmine